Sunday, December 23, 2007

ரகசிய கனவுகள் - பீமா




















ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

முதல் பிழை போல் மனதினிலே ..
விழுந்தது உனது உருவம் .. ஒ ..
உதடுகளால் உனை படிப்பேன் ..
இருந்திடு அறை நிமிடம் ..
தொலைவதுபோல் தொலைவதுதான் ..
உலகில் உலகில் புனிதம்..

இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..


மறுபடி ஒருமுறை பிறந்தேனே ..
விரல் தொட புருவமும் சிவந்தேனே ..
ஒ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ ..
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ ..

சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல ..
எனை சூழ .. நரம்புகளோடு குரும்புகலாடும் ..
எழுதிய கணக்கு ..
எனதிறு கைகள் தழுவிட நீங்கும் ..
இருதைய சுளுக்கு ..

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

உயிரணு முழுவதும் உன்னை பேச .. உன்னை பேச ..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச .. அனல் வீச ..
ஒ .. நெனச்சாலே செவப்பாகும் ..
மருதானித் தோட்டம் நீ ..
தலைவைத்து நான் தூங்கும் ..
தலைகாணி கூச்சம் நீ....

எனது இரு விரல் கசிகிற நிலவொளி நீ ..படர்வாய் ..
நெருங்குவதாலே நோருங்கிவிடாது இருபது வருடம் ..
ஹா .. தவறுகலாலே தொடுகிற நீயும் ..
அழகிய மிருகம் ..

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

குயிலினமே .. குயிலினமே ..
எனக்கொரு சிறகு கொடு ..
முகிலினமே .. முகிலினமே ..
முகவரி எழுதி கொடு ..
அவனிடமே .. அவனிடமே ..
எனது கனவை அனுப்பு ..

இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..

Saturday, December 22, 2007

போகாதே போகாதே - தீபாவளி

















போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன்னோடு வாழ்ந்த காலங்கள்யாவும் கனவாய் என்னை மூடுதடி
யாறென்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருபேன்.... உயிரோடு பார்த்திருபேன்....

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவதுபோல்
என் வாழ்வில் வந்தேவான ஏமாற்றம் தங்களையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருண்டதடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அலைகளின் ஓசைகள் - ராமேஸ்வரம்





















அலைகளின் ஓசைகள் தானடி அகதியின் தாய்மொழி ஆனதே
எனக்கென யாரோ என்னை நான் தினம் கேட்கிறேன்

அலைகளின் ஓசைகள் நானாட அகதியை ஏங்குவது என்னடா
உனக்கென நானே ஒற்றை பெண் என வாழ்கிறேன்

கண்ணை தொலைத்தவன் நானே மண்ணை பெறும்வரை காத்திருப்பேன்
உன்னை தொலைத்துவிட்டலே இங்கு ஓர் அகதியாய் நான் இருபெண்
முள்ளின் இமைகளினால் கண்கள் விழித்திருபேன்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்கவைபேன்
மெதுவாய் இமை நீ திறந்தால் என்னை நான் அறிவேன்

ஒரு நாள் ஒரு நாள் புயலாய் கடந்தே புலம்பெயர்வேன்
புயலாய் கடந்தால் உளியாய் நிலமாய் உடனிருப்பேன்
தெருவெல்லாம் அனல் அடித்தல் தென்றல் ஏற்குமா
தலை சாய இடம் கொடுத்தால் கண்கள் வேர்க்குமா
தீயில் செய்த தின்பண்டம் தித்திக்காது பெண்ணே
ஆயுதம் தான் திருகாணி ஆகாதே

கண்ணை தொலைத்தவன் நானே மண்ணை பெறும்வரை காத்திருப்பேன்
உன்னை தொலைத்துவிட்டலே இங்கு ஓர் அகதியாய் நான் இருபெண்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்கவைபேன்
மெதுவாய் இமை நீ திறந்தால் என்னை நான் அறிவேன்

உனைப்போல் உனைப்போல் கடல் நீர் உலையாய் கொதிக்கிறதே
உலை மேல் உலை மேல் இவன் ஊர் படகாய் மிதக்கிறதே

அலை தாண்டும் அகதிக்கெல்லாம் ஈரமில்லையே
நிலவோடு கதைப்பதர்கே நேரமில்லையே
முள்ளில் செய்த கூட்டில் தான் காக்கை குஞ்சு வாழும்
உன்னைவிட்டு என் ஜீவன் போகாதே

கண்ணை தொலைத்தவன் நானே மண்ணை பெறும்வரை காத்திருப்பேன்
உன்னை தொலைத்துவிட்டலே இங்கு ஓர் அகதியாய் நான் இருபெண்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்கவைபேன்
மெதுவாய் இமை நீ திறந்தால் என்னை நான் அறிவேன்

பறவையே எங்கு - கற்றது தமிழ் - தமிழ் MA


















என் வாழ்கைல வந்தது மூனே மூணு லெட்டர் …

Still i remember my first letter

பிரபா,

நீ என்ன தேடி இருபன்னு எனக்கு தெரியும்…

நானும் அம்மாவும் இங்க மகாராஷ்டிரா’ல துரத்து மாமா வீட்டுல இருக்கோம்….
நீ வரதுகோ லெட்டர் எழுதுரதுகோ ஏத்த சமயம் வர்றபோ நான் சொல்லறேன்…

நேரத்துக்கு சாப்புடு… வாரத்துக்கு முணு நாளாவது குளி…
அந்த ’socks தொவச்சு போடு.. நெகம் கடிக்காத… கடவுளை வேண்டிக்கோ..

ஆனந்தி

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடையங்கள் தேடி வருகிறேன் அன்பே (2)

அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீ தானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீ தானே

பார்க்கும் திசைகள் எல்லாம்…. பாவை முகம் வருதே…
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ…
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ…..

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக…
அதில் மிதன்தேன்னே பெண்ணே நானும் படகாக…

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடையங்கள் தேடி வருகிறேன் அன்பே

உன்னோடு நானும் போகின்ற பாதை…
இது நீளதோ தோடு வானம் போலவே
கதை பேசிகொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் திர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்

இந்த புல் பூண்டும் பறவை நாமும் போதாதா
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா

முதல் முறை வாழ பிடிக்கிதே
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே…
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே….

முதல் முறை கதவு திறக்குதே…
முதல் முறை காற்று வருகுதே…
முதல் முறை கனவு பளிக்குதே…

ஏழை………….
காதல்………..

மலைகள்தனில் தோண்டுகின்ற ஒரு நதியாகும்….. மண்ணில்……
விழுந்து ஒரு காயமின்றி உடையாமல் உருண்டோடும்

நதி ஆகிடுவோம் … இதோ இதோ இந்த பயணத்திலே…..

இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்..
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்

இந்த நிகழ்காலம் இப்படியே தன் தொடராத…
என் தனியான பயன்கள் இன்றுடன் முடியாத..

முதல் முறை வாழ பிடிக்கிதே
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே…
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே….

முதல் முறை கதவு திறக்குதே…
முதல் முறை காற்று வருகுதே…
முதல் முறை கனவு பளிக்குதே…

உனக்காகத்தானே - கற்றது தமிழ் - தமிழ் எம்.ஏ
















உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

வான் பார்த்த பூமி காய்ந்தளுமே வறப்பென்றும் அளியாதடி
தான் பார்த்த பிம்பங்கள் துலைந்தளுமே கண்ணாடி மறக்காதடி
மலை வாசம் வருகின்ற நேரம் எல்லாம் உன் வியர்வை தரும் வாசம் வரும் அல்லவா
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தளுமே நினைவேன்றும் முடியாதடி
நாம் எடுத்த நிழல் படம் அழிந்தளுமே நிஜமென்றும் அளியாதடி
நான் கேட்கும் அழகான சங்கீதங்கள் நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா நீ இன்றி என் வாழ்க்கை பளுதல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

அரபு நாடே - தொட்டால் பூ மலரும்

















அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ

உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி

என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ

உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே

உள்ளிருக்கும் பொட்டு உன்தன் குட்டு சொல்லுதே

என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ

எனக்கு இருக்கும் சக்தி பராசக்தி புருஞ்சுக்கோ

கால் கொலுசு தன் கலகலகுது

கையின் வளையல் காது குளிர கானம் பாட

Chorus

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

போட்டு இருக்கும் கோஷா வேஷம் பேஷா போருந்துதே

பெண் அழகு மொத்தம் கான சித்தம் விரும்புதே

வெண்ணிலவின் தேகம் ஒடும் மேகம் விலகுமா

வண்ண உடையாவும் காணும் யோகம் வாய்க்குமா

கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு

எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ

உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்


முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி

என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

விழியில் உன் விழியில் - கிரிடம்


















கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்
கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோல்சாய்கிறேன் ஒ தோல்சாய்கிறேன்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே

இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல்முறை இந்த இளமையில் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை
குடையோடு நான் போனேன் வழியினில் என்னோ நனைகின்றேன்
கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்
என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து குடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று நிழல் சொன்னதே

சிரிப்பினில் உன் சிரிப்பினில் என்னை சிறை எடுக்கிறாய் நான் மீளவில்லை
உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை
உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே
உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே

என் கனவுக்கு கனவுகள் நீ வந்து குடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தன் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தன் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோல்சாய்கிறேன் ஒ தோல்சாய்கிறேன்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தன் என்று உயிர் சொன்னதே


வார்த்த ஒன்னு - தாமிரபரணி



















வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்லப்பாக்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே

நான் திமிறா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்ப உப்ப போனதே

நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன் மனசு வெறுத்து போச்சே
என் நிழலில்கூட இப்ப ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே

உறவுகள் எனக்கு அது புரியல
சில உணர்வுகள் எனக்கு அது வெளங்கல
கலங்கர விளக்கமே இருட்டுல
பெத்ததுக்கு தண்டனைய குடுத்துட்டேன்
மாமன் ரத்தத்துல துக்கத்தையே தெளிசுடேன்
அன்புல அரலிய வெதச்சுடேன்

அட்ட கத்தி தன்னு நான் ஆடி பாத்தேன் விளையாட்டு
வெட்டு கத்திஆகா அது மாறி இப்ப வேனை ஆச்சு
பட்டாம் பூச்சி மேல ஒரு தொடங்குச்சி மூடியதே
கண்ணாம்பூச்சி அட்டதுல கண்ணு இப்ப காணலையே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்லப்பாக்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே

படச்சவன் போட முடுச்சு இது என் கழுத்துல மாட்டி இழுக்குது
பகையில மனசு தான் பதறுது

கனவுல பெய்யிற மழை இது நான் கை தொடும்போது மறையிது
மேகமே சோகமா உறையிது சூர தேங்காய் போல என்ன சுக்கு நூற உடைக்காதே
சொக்கம் பனை மேல நீ தீய அள்ளி வீசாதே
எட்டி எட்டி போகயில ஈர குலை வேகிறதே
கூட்டான்சொறு ஆக்கயிலே தெரிக்காத்து விசியதே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்லப்பாக்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே

நான் திமிறா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்ப உப்ப போனதே

நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன் மனசு வெறுத்து போச்சே
என் நிழலில்கூட இப்ப ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே

உருகுதே மருகுதே - வெயில்












உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உண்ண பாத்தாலே

தங்கம் உருகுதா அங்கம் கறையுதா
வெட்க்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கி தானே போகிறேன் மாமா கொஞ்ச நாளா

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உண்ண பாத்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்க்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உண்ண பாத்ததாலே

எய் அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு

எழு கடல் தாண்டி தான் எழு மலை தாண்டி தான்
என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு

நாம சேந்து வாழும் காட்சி ஒட்டி பாக்குறேன்
காட்சியாவும் நேசமா மாற கூட்டி போகிறேன்
சாமி பாத்து கும்பிடும் போதும் நீ தானே நெஞ்சில் இருக்க

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உண்ண பாத்ததாலே

ஊரைவிட்டு எங்கயோ வேர்றந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன்

கூறப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேட்குறேன்
குடு விட்டு குடு பாயும் காதலால சுத்துறேன்

கடவுள்கிட்ட கருவறை கேட்டு உண்ண சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா

ஒ மையிட்ட கண்ணே உண்ண மறந்தா இறந்தே போவேன்

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உண்ண பாத்ததாலே

தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்க்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா

நியூயார்க் நகரம் - சில்லுனு ஒரு காதல்




நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்த்யோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்த்யோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை நாவால் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கு இல்லை
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனது ஏனோ
வான் இங்கே நீளம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானது ஏனோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா

ஜில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கொடையனதேனோ

நான் அங்கே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிக்கட்டி போல மாறுமே

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்த்யோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

கடவுள் தந்த - மாயாவி



கடவுள் தந்த - மாயாவி














கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழணும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்கையில் வாழ்கையில் எனக்கு ஒன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைகிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம்
வடைபெரும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது

கோடையில் இன்று இலை உதிரும் வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும் இந்த வாழ்க்கை சொல்லும் படங்கள் தானே கேளடி

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு